காடோடி💚📖🔍

GIFTA SEEDS
By -
2







காடோடி 🐾 மொத்தம் 300+ பக்கங்கள் கொண்ட ஓர் நாவல் 📗 ஆனால் எந்த ஓர் இடத்திலும் தொய்வில்லாமல்...கதைக்குள் (காட்டுக்குள்❣️🍃) நம்மை அழைத்துச் செல்லும் ஓர் அற்புத படைப்பு!!மழைக்காடு ஒன்றின் அழிவை கதைக்கருவாகக் கொண்டு  எழுதப்பட்டது!
எடுத்த எடுப்பிலேயே வாசிப்பு இடையில் தடை பட!!😓
காலம் சென்று மீண்டும் தொடர நிஜ சூழல் நிழலாகவும் 😂கதைகளம் நிஜமாகவும் 😅 மாறி நொடிப்பொழுதில் மீண்டும் மறைந்த ஓர் உணர்வு!!😜
வாசிக்க வாசிக்க வியப்பும் திகைப்பும் ஓய்வின்றி பின் தொடர்ந்திட!!
 ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கண்ணுக்குள்ளே நடைபோட!! அடடா😎😅
#பசுமை எழுத்தாளர் நக்கீரன் ஐயா- போர்னியோ காடுகளில் வேலைப்பார்த்த அனுபவங்களில் இருந்து பிறந்த ஓர் ✒️🔥 படைப்பு!! 
தாங்களும் 🐾📗வாசித்து காடுகளின் சுவாசத்தை உணர்ந்திடவும் கதைகளத்தில் ஓர் காடோடியாய்🍃💝வளம் வரவும் வாழ்த்துக்கள்✨🤗

Post a Comment

2Comments

Post a Comment